பாளையங்கோட்டை அருகே புதிதாக கட்டப்பட்டு வரும்வீட்டில் நாட்டு வெடிகுண்டுகள் வெடித்ததால் மக்கள் பீதி அடைந்தனர். மேலப்பாட்டத்தைச் சேர்ந்த கணேசன் என்பவர் புதிதாக வீடு கட்டி வருகிறார்.
பாளையங்கோட்டை அருகே புதிதாக கட்டப்பட்டு வரும்வீட்டில் நாட்டு வெடிகுண்டுகள் வெடித்ததால் மக்கள் பீதி அடைந்தனர். மேலப்பாட்டத்தைச் சேர்ந்த கணேசன் என்பவர் புதிதாக வீடு கட்டி வருகிறார்.